You are here:
Home
புதிய சர்வதேச ஒழுங்கின் பின்னரான பிராந்தியத் தலையீடுகள் - ஓர் கோட்பாட்டு விளக்கம் by...
The role played by India in Sri Lankas’ Ethnic Conflict and Resolution:India’s stand in...
தேர்தலும் பிரதிநிதித்துவ முறைமையும் – கோட்பாடு நோக்கு by Thanabalasingham Krishnamohan
Conflict Management and Resolution of Conflict : Objective and Characteristics of Third Party...
இலங்கையின் அரசியல் நிர்வாக முறைமையில் பரவலாக்கம் by Thanabalasingham Krishnamohan
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22 , 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
1952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை - சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. ஆயினும் 1957ஆம் ஆண்டு மாசி மாதம் தொடக்கம் உத்தியோகபூர்வமாக இராஜத்திர உறவுகளை ஆரம்பித்திருந்தது. அன்று தொடக்கம் இலங்கை தொடர்பில் சீனா கவனம் அல்லது…
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.08.18 , 2012.08.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியத் தேசியக் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நடாத்திய பெரும் கிளர்சிகளில் 1940 ஆம் ஆண்டிற்கும் 1942 ஆம் ஆண்டிற்கும் இடையில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு உட்பட ஏறக்குறைய 60,000 காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.இறுதியில் பிரித்தானிய ஏகாதிபத்திய…
Read more: இலங்கையில் உறுதிப்பாடின்மையைத் தோற்றிவித்து சுயபாதுகாப்பைத் தேடிக்கொண்ட இந்தியா
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.29 , 2012.12.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் நேரடி, மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டியது. 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டமை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்தியது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப்…